சென்னை வில்லிவாக்கத்தில் கொளத்தூர் வண்ண மீன் சந்தை அமையுள்ள இடத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தி...
முதலமைச்சரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும், தாழ்வ...
சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திடீரென பெய்த கனமழையால் ரத்தானது. கொட்டும் மழையிலும் பயானாளிகள் காத்திருந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய...
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலு...
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வடிகால் தூர்வாரபடாததே சென்னையில் தண்ணீர் தேங்க காரணமென்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி அம்பேத்கர் நக...
சென்னை கொளத்தூர் சன்னதி தெருவில் வசித்து வருபவர் சிவராமன் .இவருக்கு வயது 45. இவர் தனது மனைவி ஜீவலட்சுமியின் நடக்கையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அவரிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது
இதனால்...
சென்னை கொளத்தூரில், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செம்பியம் குருமூர்த்தி கார்டனில் வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு நடந்...